Progressive writer in Tamil Nadu

img

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற திண்ணை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தென்னாங்கூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் யுவராஜன் தமுஎகச மாவட்டத் தலைவர்ஆரிசன் நினைவு பரிசு வழங்கினார்.